உள்ளத்தில் உறங்கி கிடக்கும் உணர்வுகள் உயிர் பெற்று, உதடு முளைத்து உரையாற்ற துடிக்கிறது.... என் வாழ்வில் இந்த நாள் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கிறது.
கண்களை இறுக்கி கதறும் சில மணித்துளிகளும்...
கண்களை விரித்து ஆச்சரியம் கொள்ளும் பல மணி நேரங்களும்...
உங்களோடு பகிர விழைகிறேன்...
இப்படிக்கு,
பாலா ஹேமக்குமார்...
No comments:
Post a Comment