Saturday, March 14, 2009

நான்...

நான்...
வீட்டின் இரண்டாவது பெண் பிள்ளை.
9 வயதில் தந்தையின் கதகதப்பை இழந்தேன் என்றாலும் அம்மாவின் அரவணைப்பால், என் அகராதியில் 'அழுகை' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது வளர்ந்தேன். ஆனால், நான் 19 யை எட்டிய போது, விதி சதி செய்து, மதியால் வெல்ல முடியாது மரணத்தை என் அம்மாவிற்கு பரிசளித்து என்னை ஆணி வேர் அற்ற ஆலமரமாய் நிர்கதியை நிற்க செய்தது...
இப்போது..
அக்காவின் அரவணைப்பில் ???
அல்ல.. அல்ல...
அடைக்கலத்தில்....!
மீண்டும் என் அம்மாவுடன்.......... விரைவில்????

No comments:

Post a Comment